Sunday, April 6, 2014

சிவன் கழுத்தில் பாம்பு இருப்பதன் தத்துவம்

பாம்பின் குணத்தை யாரும் அறியார்.எப்போது சீறும், சினேகமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியாது. ஆகவே தான் ஜோதிடத்தில் கூட ராகு,கேது திசைகள் பாம்பின் குணத்தை ஒத்தியிருக்கும். யாருக்கும் கட்டுபடாத நாகம் இறைசக்திக்கு கட்டுப்பட்டுள்ளது என்பதை நமக்கு உணரத்த வே சிவன் கழுத்துல் பாம்பு ஆகும்.

இன்னொரு தத்துவமமும் உண்டு. மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியாகிய சிவம் ஒரு அசைவற்ற பாம்பைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறது. இதை எழுப்பி முதுகுத்தண்டின் வழியே தலையில் இருக்கும் சக்தியோடு சிவம் சேரும்போது அளப்பரிய ஞானம் உண்டாகும். ஒருவனுக்கு எட்டு சித்திகளும் கிடைக்கும். இந்த தத்துவத்தை விளக்கவே குண்டலினி சக்தியாகிய பாம்பை தன் கழுத்தில் அணிந்திருக்கிறார்.

No comments:

Post a Comment