Saturday, April 5, 2014

பகைக்கு காரணம் ஐந்து

பகைக்கு காரணம் ஐந்து


பென் பொன் வாக்கு பிறப்பு குற்றம்
செய்தள் ஐந்தும் எனவுணர்க
...
கண்ணபிரானுக்கும் சிசுபாலனுக்கும்
பெண்ணால் பகை உண்டாயிற்று


பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும்
பொன் பொருள்களால் பகை உண்டாயிற்று


துரோணருக்கும் துருபதனுக்கும்
வாக்கினால் பகை உண்டாயிற்று


பூனைக்கும் எலிக்கும் பகை
பிறப்புத்தான் காரணம்


பூஜனிக்கும் பிரமதத்தனுக்கும்
பகைமை குற்றதால் விளைந்தது

No comments:

Post a Comment