Friday, April 4, 2014

எல்லாமே முன்னரே எழுதப்பட்டு விட்டது. எதுவும் திரும்ப எழுதப்படுவதில்லை' என விதியைக் குறிப்பிடுவது சரியா?

எல்லாமே முன்னரே எழுதப்பட்டு விட்டது. எதுவும் திரும்ப எழுதப்படுவதில்லை' என விதியைக் குறிப்பிடுவது சரியா?
இது நூற்றுக்கு நூறு உண்மையே. ஆனால், இதை எழுதியவர் கடவுள் அல்ல. முற்பிறவியில், நாம் என்ன செய்தோமோ, அதுவே இப்பிறவியில் நமக்கு நடக்கிறது. ஆக, நம் விதியை நாம் தான் நிர்ணயித்துக் கொள்கிறோம். இதனால் தான், மகான்கள் "நல்லதையே நினை, நல்லதையே செய்' என்கிறார்கள்.

No comments:

Post a Comment