Sunday, July 20, 2014

மாங்கல்யச் சரடு தானம் செய்வதால் உண்டாகும் நன்மை என்ன?

மாங்கல்யச் சரடு தானம் செய்வதால் உண்டாகும் நன்மை என்ன?
இதை தானம் என்று சொல்லக்கூடாது. சுமங்கலிப் பெண்கள் வீட்டுக்கு வந்தால், வழியனுப்பும்போது வைத்துக் கொடுக்கும் பொருள் தான் இது. தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறவும், லட்சுமி கடாட்சம் கிடைக்கவும் இதைச் செய்வது வழக்கில் உள்ளது

No comments:

Post a Comment