செயலில் குறுக்கிடும் தடை நீங்கவும், செல்வம் பெருகவும் அன்றாடம் சொல்ல வேண்டிய
மந்திரம் என்ன?
ஞானசம்பந்தர் பாடிய "பிடியதன் உருவுமை' எனத் தொடங்கும் தேவாரத்தைச் சொல்லி வந்தால் தடை நீங்கும். "தனம் தரும் கல்வி தரும்' எனத் துவங்கும் அபிராமி அந்தாதி பாடலைப் பாடி வந்தால் செல்வம் பெருகும்.
ஞானசம்பந்தர் பாடிய "பிடியதன் உருவுமை' எனத் தொடங்கும் தேவாரத்தைச் சொல்லி வந்தால் தடை நீங்கும். "தனம் தரும் கல்வி தரும்' எனத் துவங்கும் அபிராமி அந்தாதி பாடலைப் பாடி வந்தால் செல்வம் பெருகும்.
No comments:
Post a Comment