Wednesday, July 9, 2014

புத்திர பாக்கியத்திற்காக ராமேஸ்வரம் சென்று வந்தால் நல்லது என்கிறார்களே ஏன்?

புத்திர பாக்கியத்திற்காக ராமேஸ்வரம் சென்று வந்தால் நல்லது என்கிறார்களே ஏன்?
ராமேஸ்வரத்தில் திலஹோமம் என்று ஒரு யாகம் நடத்தப்படுகிறது. இதைச் செய்தால் முன்னோர் சாபம் நீங்கி புத்திர பாக்கியம் விரைவில் உண்டாகும். இதற்கான தெய்வ சக்தி அத்தலத்தில் நிறைந்திருப்பதால் அப்படிச் சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment