Wednesday, July 9, 2014

தெருவில் திருஷ்டி சுற்றிக் கிடந்ததைத் தெரியாமல் மிதித்து விட்டேன். பரிகாரம் சொல்லுங்கள்.

 தெருவில் திருஷ்டி சுற்றிக் கிடந்ததைத் தெரியாமல் மிதித்து விட்டேன். பரிகாரம் சொல்லுங்கள்.
தெரியாமல் நிகழ்ந்ததை எல்லாம் நினைத்து பயப்படத் தேவையில்லை. இது முழுக்க அப்படி
வைத்தவர்களின் தவறு தான். உங்கள் மனம் அமைதி பெற வேண்டுமானால், நீராடிவிட்டு நெற்றியில் திருநீறு பூசி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யுங்கள். அல்லது வழிபாட்டை வீட்டிலேயே கூட மேற்கொண்டால் போதும்

No comments:

Post a Comment