Saturday, July 5, 2014

பஞ்சபூதங்களுமே இறைவன் தான் என்று கூறுவதன் பொருள் யாது?

பஞ்சபூதங்களுமே இறைவன் தான் என்று கூறுவதன் பொருள் யாது?

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

இதன் பொருள்:-

நிலம் —– (சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் 5 குணங்கள்கொண்டது)

நீர் —– (சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் என்னும் 4 குணங்கள் கொண்டது)

தீ —– (சப்தம், ஸ்பரிசம், ரூபம் என்னும் 3 குணங்கள் கொண்டது)

காற்று —– (சப்தம், ஸ்பரிசம் என்னும் 2 குணங்கள் கொண்டது)

ஆகாயம் —– (சப்தம் என்னும் ஒரே குணம் கொண்டது)





No comments:

Post a Comment