Thursday, July 10, 2014

அரிகண்டி' என்னும் காவடி வழிபாடு

அரிகண்டி' என்னும் காவடி வழிபாடு
. "அரிகண்டி' என்னும் பெயரைச் சொன்னாலே மெய் சிலிர்த்து விடும். இந்தக் காவடியைச் சுமப்பவரின் வயிற்றிலும், இடுப்பைச் சுற்றிலும் நீண்ட கம்பிகள் செருகப்படும். காவடியின் முழுபாரத்தையும் அந்தக் கம்பிகளே தாங்கியிருக்கும். பக்தியும், மனஉறுதியும் மிக்கவர்களால் மட்டுமே "அரிகண்டி'காவடியை சுமந்து வர முடியும்.

No comments:

Post a Comment