Wednesday, July 9, 2014

தேங்காய் மூடியில் நெய் தீபமேற்றி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்கிறார்களே. எந்த தெய்வத்திற்கு இதனை மேற்கொள்ளலாம்?

தேங்காய் மூடியில் நெய் தீபமேற்றி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்கிறார்களே. எந்த தெய்வத்திற்கு இதனை மேற்கொள்ளலாம்?
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் இந்த தீபமேற்றி வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. மற்றபடி இதைப் பற்றிக் கூறுவதற்கு சாஸ்திர ரீதியாக செய்திகள் எதுவுமில்லை.

No comments:

Post a Comment