Monday, September 15, 2014

எல்லா தெய்வமும் ஒன்று தானே. பரிகார வழிபாட்டை குறிப்பிட்ட தெய்வத்திற்கு மட்டும் ஏன் செய்கிறோம்?

 எல்லா தெய்வமும் ஒன்று தானே. பரிகார வழிபாட்டை குறிப்பிட்ட தெய்வத்திற்கு மட்டும் ஏன் செய்கிறோம்?
மருந்து என்றாலே நோய் தீர்க்கக் கூடியது தானே. இருப்பினும், எல்லா நோய்க்கும் ஒரே மருந்தைச் சாப்பிடுவதில்லையே? ஒவ்வொரு மருந்துக்கும் ஒவ்வொரு நோயைத் தீர்க்கும் ஆற்றல் இருப்பது போல, ஒவ்வொரு தெய்வத்திடமும் ஒவ்வொரு விசேஷ சக்தி இருக்கிறது. தோஷத்திற்கு ஏற்றவாறு தெய்வ வழிபாட்டை பரிகாரமாகச் செய்வது தான் முறை.

No comments:

Post a Comment