Sunday, September 14, 2014

திருவிளக்கு பூஜையால் உண்டாகும் நன்மை பற்றிச் சொல்லுங்கள்.

திருவிளக்கு பூஜையால் உண்டாகும் நன்மை பற்றிச் சொல்லுங்கள்.
வீடும், நாடும் நலம் பெறவும், மக்களிடையே ஒற்றுமை வளரவும் திருவிளக்கு பூஜையைப் பெண்கள் செய்கின்றனர். திருவிளக்கு வழிபாடு தொடர்பான புத்தகங்களில் பூஜை முறை,பலன்களைத் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment