Sunday, September 14, 2014

மாதவிலக்கு சமயத்தில் வீட்டிலுள்ள மற்றவர்கள் விளக்கேற்றி வழிபடலாமா?

** மாதவிலக்கு சமயத்தில் வீட்டிலுள்ள மற்றவர்கள் விளக்கேற்றி வழிபடலாமா?
மாதவிலக்கு உண்டானவர்களுக்கு மட்டுமே தீட்டு. மற்றவர்கள் தாராளமாக விளக்கேற்றி வழிபடலாம். இன்னொரு விஷயம், இக்காலத்தில் சிலர் பெண்களுக்கு மாதவிலக்கு என்பது இயற்கையானது என்றும், இதனைத் தீட்டு என்று ஒதுக்கத் தேவையில்லை என்று ஏதோ காரணங்களைக் கூறி வருகிறார்கள். இது தவறானது. அறிவியல் ரீதியாகவும் இவர்கள் தனித்திருப்பதே நல்லது

No comments:

Post a Comment