Thursday, September 25, 2014

வீட்டு வாசலில் துளசிச் செடியை வளர்ப்பது ஏன்?


வீட்டு வாசலில் துளசிச் செடியை வளர்ப்பது ஏன்?

வீட்டு வாசலில் துளசிச் செடியை வைப்பதினால் ¢நம் முன் ஜென்ம பாவங்கள் அகல்கின்றது. தீய எண்ணங்களை போக்கும் தன்மையும், தீய சக்திகளை, விஷ ஜந்துக்களை விரட்டும் தன்மையும் துளசிக்கு உண்டு.

No comments:

Post a Comment