Thursday, September 25, 2014

* ஈரத் துணியுடன் பூஜை செய்யலாமா?


* ஈரத் துணியுடன் பூஜை செய்யலாமா?
இல்லத்தில் ஈரத்துணியோ, ஈர துண்டினையோ அணிந்துக் கொண்டு பூஜை செய்யக் கூடாது. ஆனால், குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஈர ஆடையுடன் அரச மரத்தை வலம் வரலாம். பெண்கள் குளித்துவிட்டு தலையில் ஈரத்துண்டினைச் சுற்றி முடிச்சுப் போட்டு வழிபாடு செய்யக்கூடாது.

No comments:

Post a Comment