Monday, September 15, 2014

பசுஞ்சாணம் கலந்த நீரில் வாசல் தெளிப்பதன் சிறப்பு என்ன?

பசுஞ்சாணம் கலந்த நீரில் வாசல் தெளிப்பதன் சிறப்பு என்ன?
பசுஞ்சாணம் தெளித்து மாக்கோலம் இடுவது மங்களகரமான செயல். இது போன்ற செயல்களில் பெண்கள் ஈடுபட்டால் மகாலட்சுமி தாமாகவே அங்கு வாசம் செய்வாள். நோய்களை உண்டாக்கும் கொடிய கிருமிகளை அழிக்கும் சக்தி கூட சாணத்திற்கு இருக்கிறது.

No comments:

Post a Comment