Sunday, September 14, 2014

தீர்த்த யாத்திரையின் போது அங்கிருக்கும் உறவினர் வீடுகளில் தங்கலாமா? கூடாதா?


தீர்த்த யாத்திரையின் போது அங்கிருக்கும் உறவினர் வீடுகளில் தங்கலாமா? கூடாதா?
தங்கக்கூடாது என்பது எதுவுமில்லையே! ஓட்டல்களில் தங்குவதைக் காட்டிலும் இது நல்லது தானே! புண்ணியம் உறவினருக்குப் போய் விடும் என்று பயப்படுகிறீர்களா? அப்படி எல்லாம் போய் விடாது. இது போன்ற சந்தர்ப்பங்களில் உறவும் வலுப்படும்.

No comments:

Post a Comment