Monday, September 8, 2014

விரத வழிபாடுகள் அளிக்கும் சிறப்புகள்

விரத வழிபாடுகள் அளிக்கும் சிறப்புகள்


சங்கடஹர சதுர்த்தி
தேவையற்று ஏற்ப்படும் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து மனதில் அமைதி நிலவும்
விநாயக சதுர்த்தி
வாழ்வின் விக்னங்கள் அனைத்தும் தீர்ந்து விநாயகனின் பூரணமான அருள் கிட்டும்
சிரவண விரதம்
குடும்பத்தில் அனைவரிடமும் ஒற்றுமை பெருகி. ஆனந்தமும், சந்தோஷமும் கிட்டும்.
வைகுண்ட ஏகாதசி
குடும்பத்தில் நிலவி வந்த வறுமைகள் அனைத்தும் நீங்கி, செல்வ வளம் கொழித்திடும்
சஷ்டி விரதம்
மனதில் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும். புண்ணியம் தரும்
கௌரி நோன்பு
குறையாத செல்வமும், நீண்ட ஆயுளும், நல் மனைவியும், குழந்தைகளும் கிடைக்கும்.
வரலெஷ்மி நோன்பு
மாங்கல்ய பாக்கியம் கிடைத்திடும். மணமான தம்பதியரிடையே நல் ஒற்றுமை நிலவும்
பிரதோஷ விரதம்
மன அமைதி கிடைத்திடும், நீண்ட நல் ஆயுள் அமைந்திடும். செல்வ வளம் பெருகிடும்
மகா சிவராத்திரி
சிவ பெருமானின் அருள் கிடைக்கும், வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்
வைகாசி விசாகம்
நீண்ட நாட்களாக மக்கட்பேறு இல்லாதவர்கள் குழந்தைச் செல்வம் கிடைக்க பெறுவர்
நவராத்திரி விரதம்
மன நலம், நீண்ட நல் ஆயுள், குன்றாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்
கோகுலாஷ்டமி விரதம்
மன நலம், நீண்ட நல் ஆயுள், குன்றாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்
அமாவாசை விரதம்
பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணத்தால், அவர்களது ஆசிகள் அனைத்தும் கிடைக்கும்.
பௌர்ணமி விரதம்
வாழ்வில் ஏற்பட்ட அனைத்து கஷ்டங்களும் விலகி, சுகமான வாழ்வு அமையும்.
கார்த்திகை விரதம் எல்லாவிதமான நன்மைகளும் வந்தடையும். முருகனின் பரிபூரண ஆசி கிடைக்கும்

No comments:

Post a Comment