Monday, October 20, 2014

சரஸ்வதி தேவியின் மூச்சிலிருந்து வேதங்கள் தோன்றின


சரஸ்வதி தேவியின் மூச்சிலிருந்து வேதங்கள் தோன்றின என்று சொல்வார்கள். அத்தேவியின் தொண்டையிலிருந்து `மீமாம்சை' தோன்றியது. நாக்கிலிருந்து அறுபத்து நான்கு (64) கலைகளும் தோன்றின.

அவளது தோளிலிருந்து காமக்கலை உருவாயிற்று. உறுப்புகளிலிருந்து தந்திர சாஸ்திரங்கள் தோன்றின. இவ்வாறு சரஸ்வதியிடமிருந்து தோன்றியவைகளை பிரமாண்ட புராணம் விரிந்துரைக்கின்றது.

No comments:

Post a Comment