Monday, October 20, 2014

சரஸ்வதி பத்திரம்

எந்த ஒன்றை படித்தாலும் அதை மன ஒருமைப்பாட்டுடன் படிப்பது நல்லது. மனதை அலைபாயாமல் செய்வதற்கு தியானமும், ஜெபமும் உதவி செய்யும். `சரஸ்வதி பத்திரம்' என்ற ஒரு இலை இருக்கிறது.

இது விநாயருக்கு பூஜை செய்யும்போது (21 வகையான இலைகளில் ஒன்று) சேர்ப்பது வழக்கம். இந்த பத்திரம் நினைவாற்றலை வளர்க்கும் சக்தி கொண்டது.

வல்லாரை இலையே சரஸ்வதி பத்திரம் என்று கூறப்படுகின்ற இலை. இதை உண்பதால் நிறைய நினைவாற்றல் அதிகரிப்பதோடு மருத்துவப் பலன்களும் கிடைக்கும்.

No comments:

Post a Comment