Thursday, October 16, 2014

ஆதிதைவீகம்.ஆதிபௌதிகம்.ஆதிஆன்மீகம்

1)ஆதிதைவீகம்
உயிர்உடலுடன் இணைக்கும் போது நம் வாழ்வில் நாம் செய்யும் நல்வினை தீவினை நாம் அனுபவிக்கும் இன்பம் துன்பம் தெய்வத்தால் இணைக்கப்படுவது ஆதிதைவீகம்
2)ஆதிபௌதிகம்
இயற்க்கையினால் அதாவது இந்த உலகம் நீர் நிலம் காற்று தீ ஆகாயம் இவற்றால் நாம் செய்யும் நல்வினை தீவினை நாம் அனுபவிக்கும் இன்பம் துன்பம் ஆதிபௌதிகம்
3)ஆதிஆன்மீகம்
நம் உடல் செயல்படுத்துவது உயிர் அவ்வுயிரினால் நாம் செய்யும் நல்வினை தீவினை மற்ற உயிர்களினால் நாம் அனுபவிக்கும் இன்பம் துன்பம் ஆதிஆன்மீகம்

No comments:

Post a Comment