Monday, October 20, 2014

வரலட்சுமி நோன்பு இருப்பதால் கிடைக்கும் பலன்கள்

திருமணமானதும் வரும் முதல் வரலட்சுமி நோன்பில் பூஜை செய்தால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதை வளர்த்து கல்விச்சாலைக்கு அனுப்ப நல்ல கல்வி அறிவு கிடைக்கும். திருமணம் கைகூடும்.

நல்ல வேலை அமையும் வெளிநாட்டு தொடர்பு வெற்றி தரும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் அமையும். தொழிற்சாலைகள் லாபம் தரும். வியாபாரம் அதிகரிக்கும். நோய் அகலும் பலருக்கு வீடு கட்டும் யோகம் அமையும்.

வீட்டை திருத்தி விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் அமையும். பதவிகள் கிட்டும். வம்பு வழக்குகள் அகலும். குடும்பத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சி கூடும். வருடம் முழுவதும் செல்வம் வீட்டில் குவியும்.

No comments:

Post a Comment