Thursday, November 13, 2014

கணபதியை அர்ச்சிக்கும் இலை

விநாயகப் பெருமானை வழிபடும் போது குறிப்பிட்ட சில இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்தால், அதற்குரிய பலன்கள் கிடைக்கும். அதன் விவரத்தை பார்க்கலாம்.

அரச இலை – கல்வியில் தேர்ச்சி பெறலாம்
ஜாதிமல்லி இலை – ஞானம் பெருகும்
வெள்ளை அருகம்புல் – சவுபாக்கிய வாழ்வு கிட்டும்

மருவு இலை – துர்சக்திகள் அகலும்
வில்வ இலை – இன்ப வாழ்வு அமையும்
தாழை இலை – பில்லி, சூன்யம் விலகும்

முல்லை இலை – தர்ம சிந்தனை வளரும்
நாவல் இலை – பதவி உயர்வு பெறலாம்

No comments:

Post a Comment