Thursday, November 13, 2014

படியளக்கும் பரமசிவம்!

சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்த அன்னத்தை, எறும்பு போன்ற ஜீவராசிகள் தாமாகவே வந்து எடுத்துக் கொள்ளும். பின், அந்த அன்னத்தின் ஒரு பகுதியை மேள தாளத்துடன் அருகிலுள்ள நீர் நிலைக்கு கொண்டு சென்று, அதில் கரைப்பர். இவ்வேளையில், நீரில் வாழும் ஜீவராசிகளுக்கும் சிவனுக்கு படைத்த உணவு கிடைக்கும். அன்னாபிஷேக அன்னத்தில் தயிர் சேர்த்து பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருவர். எல்லா உயிர்களுக்கும் பரமசிவனே படியளப்பதாக ஐதீகம். அன்று தரிசிப்பவர்களுக்கு உணவுக்கு குறைவிருக்காது

No comments:

Post a Comment