Thursday, November 13, 2014

நல்லதே நினைத்து நல்லதையே செய்து வந்தாலும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். ஆனால், கெட்டவர்கள் நம் கண்முன்னே கஷ்டப்படாமல் வாழ்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?

நல்லதே நினைத்து நல்லதையே செய்து வந்தாலும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். ஆனால், கெட்டவர்கள் நம் கண்முன்னே கஷ்டப்படாமல் வாழ்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?
நாம் உலகில் நடக்கும் நல்லதை மட்டுமே பார்ப்போம். நல்லதையே செய்வோம். தவறான வழியில் போகிறவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒன்று மட்டும் உறுதி! தவறான வழியில் சம்பாதித்து நிறைய பணம் சேர்த்து வைத்திருக்கும் ஒரு கெட்டவனுக்கு காபியில் சர்க்கரை கூட கலந்து குடிக்க முடியாது. ஆனால், நல்லதையே நினைப்பவன் வடை, காபி என ஜமாய்ப்பான். கெட்டவர்களுக்கு நல்லது நடப்பது என்பது தற்காலிகமானதே. இவர்கள் ஆண்டவனின் தண்டனையில் இருந்து நிச்சயம் தப்ப முடியாது

No comments:

Post a Comment