Monday, November 24, 2014

‎பிறப்பு_தீட்டு‬!!!!


முதலில் பிறப்பு தீட்டு என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பிறப்பு தீட்டு என்பது விழுப்புக்கு சமம். அதாவது படுக்கையில் இருந்து எழுந்தால் ஸ்நானம் செய்யும் வரை சுத்தம் கிடையாது. அதே போல் 10 நாள் வரை பிரசவித்தவள், அவள் கணவன் பிறந்த குழந்தை 3 பேருக்கும் எந்தவித சுத்தமும் கிடையாது. ஆனால் பிரசவித்தவளுக்கு உபகாரம் செய்யும் போது உபகாரம் செய்தவர்க்கு ஸ்நானம் செய்யும் வரை சுத்தம் கிடையாது. மற்றபடி 10 நாள் வரை பிரசவ தீட்டு உள்ள தாயாதி நார்மலாக தெய்வ கார்யம் தவிர மற்றவற்றில் ஈடுபடலாம்.

No comments:

Post a Comment