ஐந்தெழுத்து மந்திரத்தை நமசிவாய, சிவாயநம என இருவிதமாக ஜெபிக்கிறார்களே. எதைச்
சொல்வது நன்மையளிக்கும்?
இரண்டுமே நன்மை அளிப்பவையே. சமய தீட்சை பெற்றவர்கள் நமசிவாய என்னும் ஸ்தூல பஞ்சாட்சர மந்திரத்தையும், விசேஷ தீட்சை பெற்றவர்கள் சிவாயநம என்னும் சூட்சும பஞ்சாட்சரத்தையும் ஜெபிப்பார்கள். இது விபரங்களை தக்க குரு நாதரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
சொல்வது நன்மையளிக்கும்?
இரண்டுமே நன்மை அளிப்பவையே. சமய தீட்சை பெற்றவர்கள் நமசிவாய என்னும் ஸ்தூல பஞ்சாட்சர மந்திரத்தையும், விசேஷ தீட்சை பெற்றவர்கள் சிவாயநம என்னும் சூட்சும பஞ்சாட்சரத்தையும் ஜெபிப்பார்கள். இது விபரங்களை தக்க குரு நாதரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment