Thursday, November 13, 2014

கோயிலில் வாங்கிய திருநீறு, குங்குமத்தை வீட்டு பூஜையில் சுவாமிக்கு பயன்படுத்தலாமா?

கோயிலில் வாங்கிய திருநீறு, குங்குமத்தை வீட்டு பூஜையில் சுவாமிக்கு பயன்படுத்தலாமா?
கோயிலில் கொடுப்பவை எல்லாம் பிரசாதம் ஆகும். கடவுளுக்குப் படைத்த அவற்றை நாம் உபயோகப்படுத்த வேண்டும். வீட்டு பூஜையில் சுவாமிக்கு புதிதாக வாங்கியே பயன் படுத்த வேண்டும்

No comments:

Post a Comment