Friday, March 27, 2015

தை அமாவாசை அன்று திதி கொடுப்பது நூறு அமாவாசைகளில் திதி கொடுப்பதற்குச் சமம்

தை அமாவாசை அன்று திதி கொடுப்பது நூறு அமாவாசைகளில் திதி கொடுப்பதற்குச் சமம். இதனால் நமது முன்னோர் மிகவும் திருப்தியுற்று நம்மை வாழ்த்திச் செல்வார்கள்.

முன்னோர் நம்மிடம் எதிர்பார்ப்பது எள்ளும் தண்ணீரும்தான். வேறு எதையும் அவர்கள் நம்மிடம் கேட்பது இல்லை. அவற்றைத் தவறாமல் அவர்களுக்கு வழங்கி நமக்கு அசிர்வாதம் செய்யும்படி வேண்டிக் கொள்வோம்.

No comments:

Post a Comment