Tuesday, July 14, 2015

இறைவனின் திருநாம

இறைவனின் திருநாமத்தை வாய்விட்டோ, உதட்டளவிலோ உச்சரிக்காமல் மனத்திலிருந்து திரும்பத்திருமப சொல்லும்போது அட்ரீனலின் சுரப்பு
குறைவதோடு மூளையானது, நைட்ரிக் ஆக்ஸைடு என்ற வேதிப்பொருளை வெளிப்படுத்தி இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது என்று ட்யூக்
பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இறைவனின் நாமத்தை உளமாற ஜபித்து உயர் இரத்த அழுத்தத்திலிருந்து விடுபடலாமே!''

1 comment: