Thursday, August 27, 2015

கல்வித்தடை நீங்க எந்த வழிபாடு மேற்கொள்ள வேண்டும்?

கல்வித்தடை நீங்க எந்த வழிபாடு மேற்கொள்ள வேண்டும்?
.

சிவன் கோவிலில் தட்சிணாமூர்த்தியும், சரஸ்வதியும், பெருமாள் கோவிலில் ஹயக்ரீவர், சரஸ்வதி ஆகியோரையும் வழிபட கல்வியறிவு வளரும். நல்ல முயற்சியுடன் படிப்பவர்களுக்கு இந்த வழிபாடு உறுதுணையாக இருந்து ஊக்கமளிக்கும்.

No comments:

Post a Comment