Monday, October 5, 2015

பிள்ளைகள் பெற்றோர் விஷயத்தில் செய்யக்கூடிய மூன்று விஷயங்க

பிள்ளைகள் பெற்றோர் விஷயத்தில் செய்யக்கூடிய மூன்று விஷயங்கள்.
1) ஜீவிதோ வாக்யகரணாத் - ஜீவன் உள்ள வரை அவர்கள் சொல்வதை கேட்டு நடைத்தல்.
2) ப்ரத்யப்தம் பூரி போஜனாத் - ஆப்தீகத்தை ஸ்ரத்தையோடு சாஸ்த்ரங்களில் கூறியது போல் ஆசரித்து, அந்த சமயத்தில் ஏனைய பேர்களுக்கு போஜனம் ஏற்பாடு செய்தல்.
3) கயாயாம் பிண்டதானேன - தன் வாழ்நாளில் ஒரு முறையாவது கயையில் பித்ருக்களை உத்தேசித்து பிண்டதானம் செய்தல்.
த்ரிபி: புத்ரஸ்ய புத்ரதா - இந்த மூன்றையும் ஆசரிப்பவன் யோக்யமா புத்திரனாகிறான் என்று விதிக்கப்பபட்டுள்ளது.
இதில் முதலாவது அவரவர்களின் ப்ரவ்ருத்தியினால் சாத்தியமாகும். மூன்றாவது எப்பொழுதோ ஒரு முறை செய்யத் தகுந்தது. மத்தியில் சொல்லப்பட்ட ஆப்தீகம் வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டியது

No comments:

Post a Comment